1283
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் புளியமரத்தில் மோதி உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நண்பனை காப்பாற்ற இயலாத விரக்தியில் மின...

385
ஃபிளிப்கார்ட்டில் பரிசு தொகை விழுந்துள்ளதாகக் கூறி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவரிடம் 18 லட்சம் மோசடி செய்த நபரை டெல்லி சென்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். ஃபிளிப்கார்ட்...

447
தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் உள்ள 123 ஆண்டுகள் பழமையான புனித பனிமய அன்னை திருத்தல ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. மாதா உருவம் பொறித்த கொடியினை கையில் ஏந்திய படி பக்தர்கள் ஊர்வலமாக தேவ...

285
தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் தெரு நாய் ஒன்று பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 15 பேரை கடித்தது. காயமடைந்தவர்கள் போடி ...

701
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் நிலையத்தில், மறுமணம் செய்த மனைவி உள்பட மூன்று பேரை கத்தியால் குத்தியதாக முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திவாகர் தேவாரம் - தாரணி ஆகிய இருவரும் கடந்த 7 மாதங...

206
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு பகுதியில் வீட்டு கழிவு நீர் செல்வது தொடர்பான தகராறில் வீட்டு உரிமையாளரின் குடும்ப உறுப்பினர்களை வாடகைதாரர் தரப்பினர் கடுமையாக தாக்கியதில் 3 பேர் பலத்த காயத்துடன் மருத்த...

2950
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த அம்மச்சியாபுரம் ஊராட்சியில் சாலையை தரமாக அமைக்கச் சொன்ன ஊர்மக்களை , ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சாலையை தரமாக போடச்சொ...



BIG STORY